Pages

Saturday 1 March 2014

அன்புள்ள தோழர்களுக்கு வணக்கம் .
தற்போது நாம் பயன்படுத்தும்  அணைத்து வாகனங்களுக்கும்  எரிபொருள் (பெட்ரோல் ,டீசல் ) தேவை.
இது நாளுக்நாள்  இதன்  விலை ஊயர்ந்து கொண்டே போகிறது.

நமது நாடு பொருளாதாரம் உயராதவகையில் உள்ளது .

எரிபொருள் (பெட்ரோல் ,டீசல் )இல்லாமல் இயங்கும் வகையில் நாங்கள் நாம் பயன்படுத்தும்  அணைத்து வாகனங்களுக்கும் (வானூர்த்திஎன்ஜின் நீங்கலாக)என்ஜின் ஒன்றை வடிவமைத்து சோதனை செய்து வருகிறோம் .

இந்தஎ ன்ஜின் சோதனை முடியும்பட்ச்தில் நாமும், நம் தேசம் உலக அரங்கில்
நாம்தான் உயர்ந்த இடத்தில்  இருப்போம்.

இதுமட்டுமல்ல 

1,சமையல் எரி வாயு இல்லாமல் சூரிய வெப்பத்தை சேமித்து  பகல் மற்றும் இரவிலும் சமையல் அடுப்பு .

2, குறைந்த விலையில் மின் காற்றாலைகள்.

3, குளீரூட்டும் பெட்டிக்கு 12 vdc 3 amp மட்டும்  தேவை .
இதில் மோட்டார் மர்ட்றும்   குளீரூட்டும் வாயு  தேவை  இல்லை .
இது  சூரிய மின்சக்தியிலும்  இயங்கும்
இது சோதனைகள் அணைத்தும் முடிந்துவிட்டது 
விரைவில் அறிமுகமாகும் 







3,இது  சூரிய மின்சக்தியிலும்  இயங்கும் .

No comments: